பேராசிரியர், ஆய்வாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் அனைவருக்கும் இனிய வணக்கம்.....
தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அரிய கலை நூல்களைப் பதிப்பிக்க நிதியுதவி அளிக்கும் திட்டத்தில் 2024- 2025 ஆம் ஆண்டில், நான் முனைவர் கி. அய்யப்பன் எழுதிய"திருநங்கையரின் கலையும் வாழ்வும்" இந்நூல் தேர்ந்தெடுக்கப் பட்டது. இது நான் எழுதி வெளிவரும் 17 ஆவது நூல்.
கருத்துகள்
கருத்துரையிடுக